Kavinila
Posted by
frozali
at
2:12:00 am
உனக்காக வாழ்கிறேன் நான்
கனவிலும் காதல் வேதம் படித்து
மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து
உயிரையும் உனக்காய் உயில் எழுதி
உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி
உன்னை உண்மையாக நேசிக்க தொடங்கியவன்
உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி
காதல் வேதம் படித்து
கன்னி அவளை தினமும் நினைத்து
கண்ணீரையும் விழிகள் மறந்து
காலங்களு இனிமையாக கடந்து
காலம் தோறும் காதலர்களாக வாழலாம் என்று
காதலித்ததடி உன்னை என் உள்ளம் - ஆனால் இன்று
கனவிலும் உனக்காய் காதல் வேதம் படித்தவன்
கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
கண்ணீரை மறந்த விழிகளை கண்ணீரோட வாழ கட்டளையிட்டாய்
காலங்களும் இன்று என் காதல் சாட்சியாய் போனதடி
காலம் முழுவதும் காதலர்களாக வாழலாம் என்று நினைத்தவனை
காலம் முழுவதும் கலங்க வைத்துவிட்டாய்
மனதிலும் உனக்கு வளர்த்தேன் நேசம்
மனமுழுவதிலும் உன்னையே நினைத்தேன்
மலரிலும் மென்மையாக மனதினில் உன்னை சுமந்தேன்
மன வாழ்கையில் இணைந்து
மறு ஜென்மம் வரை உன்னோடு வாழ நினைத்தேன் - ஆனால் இன்று
மனதில் வளர்த்த நேசம் மறைந்து போகவில்லையடி
மனதில் உன்னை நினைத்தவன் மனம் கலங்கி தவிக்கிறேனடி
மலரிலும் மென்மையாக உன்னை சுமந்தவன் சருகாய் போனானடி
மன வாழ்க்கையில் மறு ஜென்மம் வரை வாழ நினைத்தவன்
மறு ஜென்மம் வரை உன்னை நினைத்து கலங்க வைத்துவிட்டாயடி
உயிரையும் உனக்காய் எழுதினேன் உயில்
உறவுகளையும் உனக்காய் மறந்து
உறங்காமல் ஊர் உறங்கிய பின்பும் உன்னை நினைத்து
உரிமையோடு நேசித்தேன் என் உடலின்
உயிர் நீதான் என்று - ஆனல் இன்று
உனக்காய் எழுதிய உயிரையும் உருக வைத்து
உறவுகளை மறந்தவனை தனிமையில் தவிக்க வைத்து
உறங்காமல் உன்னை நினைத்தவன்
உறக்கம் இன்றி இன்று கண்ணீர் வடிக்க வைத்து
உரிமையோடு நேசித்தவனை உலர வைத்துவிட்டாயடி
உணச்சிகளையும் உனக்காய் ஒதுக்கி
உலகில் புனிதமான காதல் உணர்வை உனக்காய் வளர்த்து
உண்மையாக நேசித்தேன் உன்னை நானடி - ஆனால் இன்று
உனக்காய் ஒதுக்கிய உணர்ச்சிகள் உடலை வதைக்குதடி
உலகில் புனிதமான காதல் உணர்வு மட்டும் என்னுள் நிலைக்குதடி
உண்மையாக நேசிதவன் உன்னை தானடி
உலகில் நான் வாழும் வரை என் காதலி நீதானடி
உலகம் உள்ளவரை இந்த காதல் வாழும்
என் காதல் வாழும் வரை என் உடல் வாழும்
என் உடல் வாழும் வரை என்னுள் நீ வாழ்வாய்
கனவிலும் காதல் வேதம் படித்து
மனதிலும் உனக்காக நேசம் வளர்த்து
உயிரையும் உனக்காய் உயில் எழுதி
உணர்ச்சிகளையும் உனக்காக ஒதுக்கி
உன்னை உண்மையாக நேசிக்க தொடங்கியவன்
உன்னை உண்மையாக நேசிப்பவன் தானடி
காதல் வேதம் படித்து
கன்னி அவளை தினமும் நினைத்து
கண்ணீரையும் விழிகள் மறந்து
காலங்களு இனிமையாக கடந்து
காலம் தோறும் காதலர்களாக வாழலாம் என்று
காதலித்ததடி உன்னை என் உள்ளம் - ஆனால் இன்று
கனவிலும் உனக்காய் காதல் வேதம் படித்தவன்
கனவிலும் கண்ணீர் வடிக்கிறேன்
கண்ணீரை மறந்த விழிகளை கண்ணீரோட வாழ கட்டளையிட்டாய்
காலங்களும் இன்று என் காதல் சாட்சியாய் போனதடி
காலம் முழுவதும் காதலர்களாக வாழலாம் என்று நினைத்தவனை
காலம் முழுவதும் கலங்க வைத்துவிட்டாய்
மனதிலும் உனக்கு வளர்த்தேன் நேசம்
மனமுழுவதிலும் உன்னையே நினைத்தேன்
மலரிலும் மென்மையாக மனதினில் உன்னை சுமந்தேன்
மன வாழ்கையில் இணைந்து
மறு ஜென்மம் வரை உன்னோடு வாழ நினைத்தேன் - ஆனால் இன்று
மனதில் வளர்த்த நேசம் மறைந்து போகவில்லையடி
மனதில் உன்னை நினைத்தவன் மனம் கலங்கி தவிக்கிறேனடி
மலரிலும் மென்மையாக உன்னை சுமந்தவன் சருகாய் போனானடி
மன வாழ்க்கையில் மறு ஜென்மம் வரை வாழ நினைத்தவன்
மறு ஜென்மம் வரை உன்னை நினைத்து கலங்க வைத்துவிட்டாயடி
உயிரையும் உனக்காய் எழுதினேன் உயில்
உறவுகளையும் உனக்காய் மறந்து
உறங்காமல் ஊர் உறங்கிய பின்பும் உன்னை நினைத்து
உரிமையோடு நேசித்தேன் என் உடலின்
உயிர் நீதான் என்று - ஆனல் இன்று
உனக்காய் எழுதிய உயிரையும் உருக வைத்து
உறவுகளை மறந்தவனை தனிமையில் தவிக்க வைத்து
உறங்காமல் உன்னை நினைத்தவன்
உறக்கம் இன்றி இன்று கண்ணீர் வடிக்க வைத்து
உரிமையோடு நேசித்தவனை உலர வைத்துவிட்டாயடி
உணச்சிகளையும் உனக்காய் ஒதுக்கி
உலகில் புனிதமான காதல் உணர்வை உனக்காய் வளர்த்து
உண்மையாக நேசித்தேன் உன்னை நானடி - ஆனால் இன்று
உனக்காய் ஒதுக்கிய உணர்ச்சிகள் உடலை வதைக்குதடி
உலகில் புனிதமான காதல் உணர்வு மட்டும் என்னுள் நிலைக்குதடி
உண்மையாக நேசிதவன் உன்னை தானடி
உலகில் நான் வாழும் வரை என் காதலி நீதானடி
உலகம் உள்ளவரை இந்த காதல் வாழும்
என் காதல் வாழும் வரை என் உடல் வாழும்
என் உடல் வாழும் வரை என்னுள் நீ வாழ்வாய்
0 comments:
Post a Comment